காதல் பரிசுதான் தாடி...

ஒரு மரப் பறவையாய் இருவரும் இருந்தோம்,
காதலெனும் போர்வைக்குள் ஒன்றென கலந்தோம்...

இலையுதிர் காலம் வந்ததும்,
என்னை விட்டு சென்றுவிட்டால்,
வேறொரு மரத்தை தேடி...
எனக்கு மிஞ்சியதோ முகத்தில் தாடி...

எழுதியவர் : பாலாஜி (12-Dec-11, 12:43 pm)
பார்வை : 360

மேலே