Balaji.C - சுயவிவரம்
(Profile)
 
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : Balaji.C | 
| இடம் | : Chennai | 
| பிறந்த தேதி | : 24-May-1989 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 18-Aug-2011 | 
| பார்த்தவர்கள் | : 307 | 
| புள்ளி | : 94 | 
என்னைப் பற்றி...
    கவிதை(யை) காதலிப்பவன்...
 என் படைப்புகள் 
Balaji.C செய்திகள்
    உறவுகளை சேமித்து
கண்ணீரை செலவழிக்க 
கற்றுக் கொடுத்தது  
காலம்.........!
நேற்றைய  இரவிலும்
நாளைய விடியலிலும்
எனக்காக நானே  
காத்துக் கொண்டிருந்திருப்பேன்.......!
இதழிடுக்கில்  எப்போதும் 
சிறு புன்னகை........
விழியோரம் எப்போதும்
சிறு குறும்பு.............
மௌனமாய் அரங்கேறும்
புன்முறுவல்.............
கொஞ்சம் கொஞ்சமாக 
நான் தொலைத்த எனது 
அடையாளங்களிவை........!
காதல் தோல்வி 
இல்லை........
புன்னகைகள் விற்று 
கண்ணீர் வாங்கியதில்லை....
வார்த்தைகளில் 
வசியமில்லை.......
என் கிறுக்கல்கள் 
கவிதையாகிப்போனதால்
கவி எழுதிய நான்
கிறுக்கியாகிப்போனேன்......
கவி வரிகளை நேசித்துக்
கவிதை எழுதிக் 
கிறுக்கியாகிப் போனேன்.
ஷேக்ஸ்பியரே சொன்னார் அன்று 
கவிஞ்னும் காதலனும் 
கலங்கு நிலைப் பித்தனுமே 
கண்ணுறக்கம் கொள்ளார் 
இது எனது மொழிபெயர்ப்பு 				03-Jul-2014 4:50 pm
		
        
    மிக்க நன்றி ஐயா...				09-Jun-2014 7:37 pm
		
        
    நல்லாயிருக்கு வித்யா 				02-Jun-2014 4:58 pm
		
        
    என் கிறுக்கல்கள்
கவிதையாகிப்போனதால்
கவி எழுதிய நான்
கிறுக்கியாகிப்போனேன்..
அருமை வித்யா !				01-Jun-2014 5:59 pm
		
        
    கருத்துகள்
நண்பர்கள் (10)
 
                                                    அகர வெளி
தமிழ்நாடு
 
                                                    அரவிந்த்.C
Chennai
 
                                                    அன்புடன் ஸ்ரீ
srilanka
 
                                                    பிரம்மராஜசோழன்
london
 
                                                     
                     
 
					 
                                                    