உணர்தல்

"வானத்தின் எல்லையை கணக்கிட முடியாத
அளவிற்கு உன் அன்பை என்மீது வைத்து இருந்தாய்...

ஆனால், நானோ அவ்வபோது வந்து செல்லும் மேகம்
போல தான் உன்னை கடந்து சென்றேன்.......

உன் அன்பை உணரும் நாள் வந்தது அன்று என் கோலம் நான் வேறு ஒருத்தரின் மனைவி......

அப்படிப்பட்ட அன்பு என் கணவரின் மூலம் கிடைக்காத போது தான் உணர்ந்தேன் உன் அன்பின் ஆழத்தை".....!!!!

எழுதியவர் : saranya (14-Dec-11, 3:39 pm)
சேர்த்தது : S.SARANYA
Tanglish : unarthal
பார்வை : 170

மேலே