எங்கள் தமிழினம்...



தமிழன் என்ற எங்கள் இனம்...

தலைக்கனமில்லா எங்கள் குணம்...

இலக்கணமாய் வாழும் எங்கள் மண்ணின் மணம்...

இதில் எங்கு கண்டாய் எங்களிடம் போர்க்குணம்...

அன்பை மட்டும் வழியாய் கொண்டோம்...

அடிமைபடுத்த நினைத்தாய் வெகுண்டோம்...

சாதிய மோதல்களும், இன வெறி கொடூரங்களும்....

எங்கள் மான்பிற்க்கே இல்லையடா,,,,

சிங்களனின் தாக்குதலின் சுவடுகள்....

மறையாத வடுவானதாலோ ...

நீயும்.. கையிலடுக்கிறாய் வன்முறைஎன்னும் ஆயுதம்......

வேண்டாமடா வேண்டாம்....

சகோதரத்துவம் பொங்கும் எங்களின் அன்பிற்கு முன்னால்...

உன் ஆணவம் அழியும் நிச்சயமாக...

எழுதியவர் : காளிதாசன்... (14-Dec-11, 3:37 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 261

மேலே