வண்டு மொய்த்த மலர்

ஒன்றும் புரியாத வாழ்க்கை .,ஒவ்வொன்றும் புதிராகவும் புதியதாகவும் உள்ளது..,ஒரு முறை மலர்ந்ததுகே ஒவ்வொரு முறையும் வாடவேண்டுமா
சிறு தேன்த்துளிகளாக இருந்தாலும் சமுதாயம் அதை உறுஞ்சி எடுத்துவிடுகிறது .,

எழுதியவர் : அன்புடன் பிரபாஸ் (24-Dec-11, 6:12 pm)
சேர்த்தது : tamilan
பார்வை : 209

மேலே