கானல் காதலி...
வறண்ட பாலையானதோ உன் மனம்...
அதில் கானலாய் உன் மௌனம்...
கானல் உணரப்படுவதெங்கே?
உன் மௌனம் கலைக்கபடுவதெங்கே?
வறண்ட பாலையானதோ உன் மனம்...
அதில் கானலாய் உன் மௌனம்...
கானல் உணரப்படுவதெங்கே?
உன் மௌனம் கலைக்கபடுவதெங்கே?