தாய்

தாய்
பத்து திங்கள் பட்டினிக்கிடந்து

என்னை
ஈன்றவள் நீ

எனக்கு பசித்த போது பாலுட்டியவள் நீ
உன்னை காணாமல் நான் இருந்தாலும்
என்னை காணாமல் நீ இருந்தது இல்லை
உன் விழியில் என்னை வைத்து
உன் கண்ணைப் போல
என்னை காத்தாய் உனக்கு என்ன கைம்மாறு செய்வேன் இந்த பிள்ளை அன்னையே
என்னை பேசவைத்த தெய்வமே நீ இன்றி இவ்வுலகில் எவ்வாறு நான் தனித்து இருப்பேன்
ஒரு போதும் என்னால் இயலாது

எழுதியவர் : ப.அய்யனார் (31-Dec-11, 11:36 am)
Tanglish : thaay
பார்வை : 230

மேலே