உயிர்கொல்லி மருத்தவர்கள்
பணத்தை வீசி
பட்டத்தை பெற்று
பதவியே அடைந்து
கொள்கையே மறந்து
கொள்ளையே குறிகோளாக
உயிர் அற்ற உடலுக்கும்
வைத்தியம் பார்பர்
உயிர் கொல்லி மருத்துவர்கள்
தெய்வமே வந்தாலும்
ஸ்கேன் இல்லாமல்
வைத்தியம் இல்லை
அதற்கும் கமிஷன் உண்டு
அனுப்பும் வைத்தியனுக்கு
மனித நேயம் மனித நேயம்
எங்கு உள்ளது மனித நேயம்