கல்லான உன் இதயம்!

பெண்ணே!

உன் இதயத்தை கல்லாய்
படைத்தவன்!
என் இதயத்தை மெழுகாய்
படைத்துவிட்டான்!
உன்னை நினைத்து
உருகுவதற்காக!

எழுதியவர் : ராஜேஷ் கண்ணா (20-Jan-12, 8:42 am)
பார்வை : 674

மேலே