தென்றலே கொஞ்சம் நீ சொல்லு 555

பாவையே.....

நான் உன்னை பலமுறை
அவமானபடுத்திருகேன் ...

மீண்டும் மீண்டும் என்னை
தொடந்து வந்தாய்...

ஒரு முறையாவது நீ என்னை
அவமானபடுதிருகலாம்...

உன் காதலின் வேதனையை
நான் அறிந்து இருப்பேனோ
என்னவோ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (22-Jan-12, 9:05 pm)
பார்வை : 312

மேலே