நான் கண்ட கனவு

நேற்று நீ என்னுடன் பேசினாய்.....

நாம் இருவரும் பேருந்தில் ஒன்றாய் பயணித்தோம்.....

சில நிமிடம் மௌனம்......
சில நிமிடம் சில வார்த்தைகள்.....

என் மனதில் இருப்பவைகளை முழுமையாக சொல்லி முடிக்கும் முன்......

புரண்டு படுக்கும் போது எதோ தட்டு பட
என் தூக்கத்தோடு சேர்ந்து
நான் சொல்ல வந்த வார்த்தைகளும் கலைந்து விட்டது....

எழுதியவர் : கலைஅசோக் (21-Jan-12, 10:34 pm)
சேர்த்தது : R Ashok
Tanglish : naan kanda kanavu
பார்வை : 486

மேலே