வாழ்க்கை
தாய் அந்த வானத்து நிலவை காட்டி
எனெக்கு சோறு ஊட்டிய போதும்!
நான் அழுகின்ற பொழுது
அந்த வானத்து நிலவை காட்டி
என்னை தூங்க வைத்த போதும்!
எனக்கு தெரிந்தது நிலா அல்ல,
என் வாழ்கையின் ஒழி வட்டம்.......
தாய் அந்த வானத்து நிலவை காட்டி
எனெக்கு சோறு ஊட்டிய போதும்!
நான் அழுகின்ற பொழுது
அந்த வானத்து நிலவை காட்டி
என்னை தூங்க வைத்த போதும்!
எனக்கு தெரிந்தது நிலா அல்ல,
என் வாழ்கையின் ஒழி வட்டம்.......