வாழ்க்கை

தாய் அந்த வானத்து நிலவை காட்டி
எனெக்கு சோறு ஊட்டிய போதும்!
நான் அழுகின்ற பொழுது
அந்த வானத்து நிலவை காட்டி
என்னை தூங்க வைத்த போதும்!
எனக்கு தெரிந்தது நிலா அல்ல,
என் வாழ்கையின் ஒழி வட்டம்.......

எழுதியவர் : (25-Jan-12, 11:01 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 355

மேலே