தமிழை மறந்த தமிழர்களே!...

ஆங்கில போதையில்,
தமிழ் பாதை மாறிச் செல்லும்
தமிழர்களே! - மறந்துவிடாதிர்கள்,

அந்த பிச்சை மொழி ஆங்கிலத்தை கற்றுக்கொண்டது
நம் பச்சை தமிழ் வாயிலாக என்பதை...

ஒன்று மட்டும் நினைவில் இருக்கட்டும்,
தமிழின் தரம் பற்றி இத்தரணி பேசிட - நாம் எதையும் தர வேண்டும் நம் உயிரை தவிர...

நம் உயிர் தந்து விட்டால்?
எதை தருவது வெற்றுடலை தவிர...

வெல்லும் தமிழால் உலகளப்போம்!

எழுதியவர் : என் நண்பன் தினேசு (27-Jan-12, 10:44 am)
பார்வை : 431

மேலே