புத்தர் என்னதான் சொன்னாரோ??!!!

"ஆசையே துன்பத்திற்கு காரணம்"

என்றால்.......

துன்பமில்லா வாழ்விற்கு
ஆசைப்படுவதும்
துன்பம் தானோ????!!!

எழுதியவர் : மதிநிலா-mathinila (27-Jan-12, 10:41 pm)
பார்வை : 391

மேலே