பாரினை வெல்வான்
வில் கொண்டு கனக விசயரை
வென்றான் சேரன்
மலர்க் கணை கொண்டு காதலை
வென்றான் மாறன்
அமுதத் தமிழ் கொண்டு எழுத்தினில்
நின்றான் சாரலன்
ஒருநாள் பாரினை வெல்வான்
-----கவின் சாரலன்
வில் கொண்டு கனக விசயரை
வென்றான் சேரன்
மலர்க் கணை கொண்டு காதலை
வென்றான் மாறன்
அமுதத் தமிழ் கொண்டு எழுத்தினில்
நின்றான் சாரலன்
ஒருநாள் பாரினை வெல்வான்
-----கவின் சாரலன்