கவிஞன் ....எப்போதும்....
கவிஞன் எப்போதும் ஒரு
நீர்த் தேக்கம் போல....!
உணர்சிகள் ...நிரம்பி
உள்ளபோது...!
அது திறக்கப்படும்
சில நேரங்களில்....!
கவிஞன் எப்போதும் ஒரு
நீர்த் தேக்கம் போல....!
உணர்சிகள் ...நிரம்பி
உள்ளபோது...!
அது திறக்கப்படும்
சில நேரங்களில்....!