எது உயர்வு?...

எறும்பிடமும் சேமிப்புண்டு
சிட்டுக் குருவிக்கு சுறுசுறுப்புண்டு
சிறுபுழுதான் நிலத்தை வளப்படுத்தும்
சிறியதென்றும் பெரியதென்றும் இல்லை
எடுத்த வேலையை
செம்மையாய் செய்வதில் தான்
சிறப்பிருக்கு திறமை ஒளிந்திருக்கு..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (5-Mar-12, 3:17 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 191

புதிய படைப்புகள்

மேலே