மருத்துவ தெய்வங்களே..!!
உடலின் கூருகள் அறிந்தீர்
உயிரின் வேர்கள் அறிந்தீர்
சொர்ந்து துவண்டு வந்தோர்க்கே
சுறுசுறுப்பளித்து விழிக்கச் செய்வீர்
குற்றுயிராய் வந்தோரை போராடி
குணப்படுத்தி உயிர் வளர்த்து வாழச்செய்வீர்
தெய்வங்களின் அடுத்தநிலை நீர்தான்
தெய்வமென வணங்குகின்றோம் உமையே..!!
குணமோடு வாழ்வீர் உங்கள் நல்ல
குணத்தாலே எல்லோரையும் வாழவைப்பீர்..!!