Ninaivu Poratam

நினைவுப் போராட்டம்

கைத் தொடவும்
மனமில்லை. . .
கனவுகளை
அழித்து விட்டு
கடந்து செல்லவும்
முடியவில்லை. . . .
கடந்த
இரவெல்லாம்
கண்மணி
உன்
நினைவுகளோடு
போராட்டம்
பெண்ணே
எனக்கு .. . .

எழுதியவர் : Prabha (8-Sep-10, 12:27 pm)
சேர்த்தது : Prabha
பார்வை : 442

மேலே