நீ !

எதையும் எதிர் பார்க்காத எனக்கு
கிடைத்த
விலை மதிப்பில்லா வைரம் நீ !

புதையும் என்று நினைத்த வாழ்வுக்கு
கிடைத்த
ஆலமர விழுது நீ !

நிலையை அறியா வாழ்க்கைக்கு
கிடைத்த
நடமாடும் தெய்வம் நீ !

எழுதியவர் : Nila (16-Mar-12, 11:43 am)
சேர்த்தது : சதீஸ்குமார்
பார்வை : 200

புதிய படைப்புகள்

மேலே