செத்துப் போன தாத்தா

செத்த தாத்தாவின்
கிழிந்த பாயில்
உறக்கம் வராமல் அழும் நாய்.....

பதினாறாம் நாள்
விசேச விருந்தில்
உறவுகளின் சந்தோசங்கள்.....

தாத்தா போட்டோவுக்குள்
புன்னகைத்தபடி.......

எழுதியவர் : (21-Mar-12, 2:00 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 192

மேலே