பெண் இலக்கணம்...

பொய் மட்டுமே கூறும்
அவள் உதட்டுக்கு தெரியவில்லை..!
அவள் கண்களில் ஒதுங்கியிருந்த
கண்ணீர்த் துளிகள் தான்
என் காதல் என்று..!
பொய் மட்டுமே கூறும்
அவள் உதட்டுக்கு தெரியவில்லை..!
அவள் கண்களில் ஒதுங்கியிருந்த
கண்ணீர்த் துளிகள் தான்
என் காதல் என்று..!