மாயை...

ஆதரவு கூற அன்னை உண்டு...
தலை சாய்க்க தந்தை உண்டு...
கை பிடிக்க அண்ணனும் உண்டு...
ஆனாலும்,
ஏதோ ஓர் உணர்வு
என்னை தனிமையாய் சூழ்கிறது...
என் பருவவயதில் காதலை நோக்கி...!

எழுதியவர் : isha harinee (26-Mar-12, 3:19 pm)
பார்வை : 186

மேலே