கருவறை...

நான் சிறையில்

இருந்த பொழுதினில்

சந்தோசப்பட்டாள்

என் தாய்...

அவள் கருவறையில்

நான் இருந்த மணித்துளிகளில்...

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (1-Apr-12, 5:26 pm)
சேர்த்தது : Elumalai.A
Tanglish : karuvarai
பார்வை : 345

மேலே