நாம் இருவரும் ஒருவரே

நீயும் நானும்
ஒன்றல்ல
என்று எல்லோரும்
நினைகின்றனர்..........

ஆனால் எனக்கும்
உனக்கும்
மட்டுமே தெரியும்
அது அவ்வாறு
அல்ல என்று......

ஏனெனில் நீ
வருந்தும் போது
என் கண்கள்
கண்ணீரை சிந்துகின்றன.....

நான்
மகிழும் போது
உன் இதழ்கள்
புன்னகையை உதிர்கின்றன.....

எழுதியவர் : மகா லட்சுமி (14-Apr-12, 4:02 pm)
பார்வை : 628

மேலே