நான் தேடினேன்....

நான்
தேடினேன்.....நான்
அறிந்த
இடமெல்லாம்
உன்னை....நீயோ
அந்த இடமெல்லாம்
தவிர்த்து
என்னை
தவிக்க வைத்து
போனது
எந்த இடமோ......?

எழுதியவர் : thampu (23-Apr-12, 1:14 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 262

மேலே