நான் தேடினேன்....
நான்
தேடினேன்.....நான்
அறிந்த
இடமெல்லாம்
உன்னை....நீயோ
அந்த இடமெல்லாம்
தவிர்த்து
என்னை
தவிக்க வைத்து
போனது
எந்த இடமோ......?
நான்
தேடினேன்.....நான்
அறிந்த
இடமெல்லாம்
உன்னை....நீயோ
அந்த இடமெல்லாம்
தவிர்த்து
என்னை
தவிக்க வைத்து
போனது
எந்த இடமோ......?