கவிதைகள் 2 (கவிஞர்களுக்காக )
கவிஞர்கள்
அடுக்களையில் எதுவும்
இல்லாவிட்டாலும்
பசியாற கற்பனையில்
ஆற்றிக்கொள்ளும்
கவிதைகள் தான்
இவர்களுக்கு உணவாகும்.
இவர்கள் கவிதைக்குப்
பஞ்சமில்லை .
இறந்தும் வாழும்
உயிரோவியங்கள் ...
கவிஞர்கள்
அடுக்களையில் எதுவும்
இல்லாவிட்டாலும்
பசியாற கற்பனையில்
ஆற்றிக்கொள்ளும்
கவிதைகள் தான்
இவர்களுக்கு உணவாகும்.
இவர்கள் கவிதைக்குப்
பஞ்சமில்லை .
இறந்தும் வாழும்
உயிரோவியங்கள் ...