தமிழக தமிழா உனக்கொரு மடல்
வீர பரம்பரை வீழ்ந்து கிடக்குது
அச்சம் தினித்தவன் யாரடா
தமிழ் ஈழம் கேட்கிரோம் கேக்கவில்லையா
உலகத்தமிழனே திரும்பெடா
சோழம் கொன்டனீ ஈழம் கேட்கிரோம்-
பிரிவு ஏனடா திரன்டுவா
உன் இனத்துக்கே நாடு வேன்டாமென்ரு
வசனம் பேசுகிராயேனடா
அடிமை வழ்வதை விரும்பும் தோழனே
அன்னை மொழிக்கு நீ எதிரியா
உன்னினம் மாற்றான் காலில் நசிவது
நல்லதென்பதா உன் கொள்கைகள்
பேசி பேசி நீ பேயனானது போதும் தமிழனே
புறப்படு புதிய வரலாட்ரை தொடரலாம்
பட்ட வடுக்களின் வரிகள் ஆறவே
ஈழம் மட்டும் தான் மருந்தடா-தமிழ்
தேசம் என்றொரு தேசம் வேன்டுமே நீ மாற்று கொள்கையை கைவிடு