கோடை
கோடைக்கால குளங்கள்
வறண்டு வாழ்ந்து
தாமரைக் கொடிகளைத
தாங்கிக்கொள்ள ...!
அதன் இடைகளில்
நீந்தி விளையாடிய
குஞ்சு மீன்கள் மட்டும்
தவித்தன
அதனைக் காணாது...!
கோடைக்கால குளங்கள்
வறண்டு வாழ்ந்து
தாமரைக் கொடிகளைத
தாங்கிக்கொள்ள ...!
அதன் இடைகளில்
நீந்தி விளையாடிய
குஞ்சு மீன்கள் மட்டும்
தவித்தன
அதனைக் காணாது...!