மனிதனும் தொடர்ந்தான்
விரிந்த கானலை
மான் நீரென்று தொடர்ந்தது
கானகத்தில்
மனிதனும் தொடர்ந்தான்
வாழ்வினில்
----கவின் சாரலன்
விரிந்த கானலை
மான் நீரென்று தொடர்ந்தது
கானகத்தில்
மனிதனும் தொடர்ந்தான்
வாழ்வினில்
----கவின் சாரலன்