மழை

சில்லென்று வீசியது குளிர்க்காற்று !

சட்டென்று புருவத்தை உயர்த்தி,
மழையை எதிர்ப்பார்த்தன
விவசாயியின் மெலிந்த கண்கள் !
வாடியப் பயிர்களுக்காக !!!

அருகாமையில் வேண்டிக்கொண்டன,
சின்னஞ்சிறு சிறுமியின் அழகிய கண்கள்
மழை வேண்டாமென !
மதிய சத்துணவிற்காக !!!

எழுதியவர் : தினேஷ் (1-Jun-12, 1:44 pm)
பார்வை : 314

மேலே