கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
எதிர்பார்க்கும் போது கூட
வருவதில்லை மழை.
எதிர்பாராத போது
தேடி வருகிறது காதல்,
எழுதிவிட்டேன்
நூறு கவிதைகள்
காதலுக்காக....
எழுதவில்லை ஒரு கவிதைகூட
என் அன்னைக்காக!
எதிர்பார்க்கும் போது கூட
வருவதில்லை மழை.
எதிர்பாராத போது
தேடி வருகிறது காதல்,
எழுதிவிட்டேன்
நூறு கவிதைகள்
காதலுக்காக....
எழுதவில்லை ஒரு கவிதைகூட
என் அன்னைக்காக!