கள்ளத்தனம்

நீ தூங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் உந்தன் கண்கள் மட்டும் என்னை கள்ளத்தனமாய் பார்க்குதடி...

எழுதியவர் : க(வி)நேசன் (28-Sep-10, 11:37 pm)
பார்வை : 438

மேலே