சன்னதித் தெரு




நீ எப்பொழுது வருவாயென
பூத்து காத்துக் கிடக்கிறது
மகிழம் பூக்கள்.........
உனக்காக உதிர்வதற்காக
இச்சன்னதித் தெருவில்!!!!!

எழுதியவர் : rajesh natarajan (29-Sep-10, 11:10 am)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 393

மேலே