வறுமை ஒழிப்போம்
மனிதன்
வறுமை
பசி
ஆ
திறந்த வாயுடன்
பொணம்...
4
3
2
1 என குறுகும் கவிதை
வறுமை ஒழிப்போம்
வாய்க்கரிசி போட்டு
வாட்டும் பசி போக்கி என்ன பயன் ?
சவமான பின்னாலே
சவைப்பதற்கு இயலுமோ ?
மனிதன்
வறுமை
பசி
ஆ
திறந்த வாயுடன்
பொணம்...
4
3
2
1 என குறுகும் கவிதை
வறுமை ஒழிப்போம்
வாய்க்கரிசி போட்டு
வாட்டும் பசி போக்கி என்ன பயன் ?
சவமான பின்னாலே
சவைப்பதற்கு இயலுமோ ?