பேராசை!

மரத்தில் சாய்ந்தபடி நிற்கும் ஒரு பெண்ணைப் பற்றி...
-------------------------------------------------------------------------------

என்ன ஒரு பேராசை!

ஒரு கொடி,

மரத்தைத் தாங்கிப் பிடிக்கிறதாம்...

எழுதியவர் : அருள் ஜேசுராஜ் (28-Jun-12, 5:53 pm)
பார்வை : 397

மேலே