அவள் ஒரு கொலைகாரி!

அவள் ஒரு கொலைகாரி!

ஆம்!

தினமும்
என்னை முறித்துக் கொன்ற பிறகுதான்
தன் நாளையே ஆரம்பிக்கிறாள்...

- சோம்பல்

எழுதியவர் : அருள் ஜேசுராஜ் (28-Jun-12, 5:44 pm)
பார்வை : 408

மேலே