கடமைகள் முடிந்தபோதிலும் தொடரும் நிலமை!!!

எத்தனையோ பேருக்கு சோறு போட்டு,
பசியாற்றிய என் கைகள்,
இன்று,
என் வயிற்றுப்பசிக்காக கையேந்துகிறது.

எழுதியவர் : aathma (28-Jun-12, 3:51 pm)
சேர்த்தது : aathma
பார்வை : 299

மேலே