என் palli

என் பள்ளியே
என் இரண்டாவது கருவுரை நீயே
யாராலும் மதிக்கப்படாத சிறு கல்லாய் இருந்த என்னை
anaivarum வணங்கும் sirpamaai vadithaai
என் மழலைஐ மொழியாய் maatrinaai
என் வண்ணங்களை ஓவியமாய் theetinaai
என் கிறுக்கல்களை கவிதை என மகிழ்ந்தாய்
என் sinthanaigalai ariviyal என்றாய்
பசு தோல் potriya புலிகளிடமிருந்து என்னை காற்றாய்
புனித நண்பர்களையும் சுற்றி காட்டினாய்
ivvaaru உன் பூஞ்சோலையில் mahilchiaai வளம் வந்த என்னை
இன்று தனி காட்டில் தவிக்க விட்டது நியாயமா?
உன் மடியில் நடந்து பழகிய என் கால்கள்
உன் திசை நோக்கி நடக்க தவிக்கிறது
மீண்டும் உன் மடியில் துள்ளி குதிக்க நான் வரலாமா?

எழுதியவர் : naveena (28-Jun-12, 9:32 pm)
சேர்த்தது : நவீனா
பார்வை : 419

மேலே