அம்மா
அம்மா
எங்களை
கஷ்டப்படுத்தி விட கூடாதென
உன் கவலைகளை
மறைத்துக்கொண்டு
உன் முகத்தில் மலரும்
அந்த போலியான
புன்னகைச் சொல்கிறது..
போலி கூடப்
புனிதமானதென்று...!
அம்மா
எங்களை
கஷ்டப்படுத்தி விட கூடாதென
உன் கவலைகளை
மறைத்துக்கொண்டு
உன் முகத்தில் மலரும்
அந்த போலியான
புன்னகைச் சொல்கிறது..
போலி கூடப்
புனிதமானதென்று...!