அலை பேசி
ஒரு வார்த்தை போதும்
என் செவிக்கு...!
ஒரு பாதை போதும்
உன் பயணத்திற்கு..!
ஒரு பார்வை போதும்
என் மனதிற்கு..!
உன் நிழல் போதும்
என்னை குளிர்விக்க..!
இனி என் தேவைகள் தான்
தினம் தினம்...!
உன் நினைவுகள் தான்
இன்று வரைக்கும்
என்றென்றும் வாழும் வரைக்கும் !