காதலின் கடமை

கண்களால்
கண்டு கொண்டு!..
பார்வையிலே
பேசி!..
நெஞ்சத்தில்
தஞ்சம் புகுந்து!..
கைகளால்
தொட்டு!..
உதடுகளால்
உரசி!..
உண்ணாமல்,
உறங்காமல்,
உருக வைப்பதே,
காதலின் கடமை!..
கண்களால்
கண்டு கொண்டு!..
பார்வையிலே
பேசி!..
நெஞ்சத்தில்
தஞ்சம் புகுந்து!..
கைகளால்
தொட்டு!..
உதடுகளால்
உரசி!..
உண்ணாமல்,
உறங்காமல்,
உருக வைப்பதே,
காதலின் கடமை!..