போலிச்சாமியார்!!!!

காவி ஆடை அணிந்துக்கொண்டு
காமத்தை துறந்தவன் என்கிறான்
அதை மட்டுமே நினைவாய் கொண்டு!!!

செல்வம் வேண்டாம் என்று கூறும்
இவன் சேமிப்பில்தான் குவிந்துக்கிடக்கிறது
நம்பிக்கெட்டவர்களின் பணமும், இன்னும்
நம்பிக்கொண்டிருப்பவர்களின் பணமும்......

எழுதியவர் : Golden Prabhuraj (24-Jul-12, 6:48 pm)
பார்வை : 304

மேலே