பொருத்தமானதை எடு

புராதனங்களின் மர்மங்கள்.
புராணங்களின் கூற்றுகள்.
கோடி யுகங்களின் வரலாறுகள்.
ஆகாயம் முதல் ஆழ்கடல் வரை
ஆராட்சிகள்.
அலைந்து திரிந்த ஒருவனால்
திரைப்படமாய்

உள்ளடக்கங்களாய்
நல்லவையும்
கெட்டவையும்
யதார்த்தம் விளக்குவதற்கு.

தொண்ணுரொன்பது விழுக்காடு
நல்லவை -ஒரு விழுக்கடாய்
ஒரு விழுக்காடு
கெட்டவை-
தொண்ணுரொன்பது விழுக்கடாய்
பிரதியாக்கங்கள்.

பொருத்தமற்றதை எடுத்தவனின்
புலம்பல்
"சினிமா மனிதனை சீரழிக்கின்றது"

எழுதியவர் : எஸ்.வை.சசீ (27-Jul-12, 9:16 pm)
சேர்த்தது : s.y.sase
பார்வை : 144

மேலே