அரச மரத்து பிள்ளையார்
பிள்ளை வரம் வேண்டி
அரச மரத்தை சுற்றி வந்தனர்
ஓர் தம்பதினர்,
அருகிலிருந்த
அனாதை இல்லத்தை கண்டும் காணாதவாறு,,,,,,,
பிள்ளை வரம் வேண்டி
அரச மரத்தை சுற்றி வந்தனர்
ஓர் தம்பதினர்,
அருகிலிருந்த
அனாதை இல்லத்தை கண்டும் காணாதவாறு,,,,,,,