பிரிவு

பிரியும் தருவாயில்
எழுதி தர சொன்னால்
பிரிந்த தருணம்
கண்ணீராய் சிதறுகின்றது.

எழுதியவர் : பிரியா நாகப்பன் (30-Jul-12, 12:34 pm)
சேர்த்தது : priya nagappan
Tanglish : pirivu
பார்வை : 317

மேலே