இந்த பூமி எனக்கெதற்கு ...?

அவள் இல்லா கண்களில்
காலையின் கண்விழிப்புகள்...
வளத்தின் வறுமை தழுவிய
வெறுமையுடன் ...
என் சூரியனும் நிலாவும்
மறைந்த பின்னர்
இந்த பூமி எனக்கெதற்கு ...!
அவள் புருவத்தால் புசிக்கப்படாத நான்,
இருந்தென்ன இறந்தென்ன !!!???

எழுதியவர் : வினோதன் (5-Aug-12, 12:50 am)
பார்வை : 205

மேலே