எனது தேவதை.... இந்த கவிதை படிக்க, ஆராய்ச்சி செய்ய அல்ல...

உன் பேரை சொல்லும் போதே
உல் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழ தானே உயிர் வாழும் போராட்டம்...

நீ பார்க்கும் போதே மழையாவேன்...
உன் அன்பில் கண்ணீர் துளி யாவேன்....

நீ இல்லை என்றாள் என்னாவேன்...
நெருப்போடு வேந்தே மண்ணாவேன்...

எழுதியவர் : cute kumar (6-Oct-10, 3:05 am)
சேர்த்தது : cute kumar
பார்வை : 375

மேலே