என் சோகம்

என் கண்ணீர் யாருக்கும் தெரியக்கூடாது என்று கார்மேகம் கொண்டு கண் துடைத்து வைத்தேன்..
இன்று அவை கூட என் கண்ணீரை மழையாக கொட்டி தீர்த்துவிட்டு சொன்னது - உன்னை போல் இந்த வலிகளை என்னால் சுமக்கமுடியவில்லை என்று...

எழுதியவர் : நரி (8-Aug-12, 12:07 pm)
சேர்த்தது : நரி
Tanglish : en sogam
பார்வை : 241

மேலே