தவம்!

மோட்சம் வேண்டி
மோனத் தவமிருந்த
முனிவனைக் கடந்து போனாயா நீ?
உன் வாசம் தந்த தெளிவில்
காதலே மோட்சத்துக்கு வழியென
கதறித் தவிக்கிறான் பார்!

எழுதியவர் : (28-Feb-10, 8:53 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 1661

மேலே